Thursday 7 January 2016

பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்

விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 07.01.2016  அன்று அரசு மேல்நிலைப்பள்ளி பழையபாளையம் ,எருமப்பட்டி ஒன்றியம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் 6 ம் வகுப்பு (36), 7 ம் வகுப்பு (26)மற்றும் 8 ம் வகுப்பு (35) பயிலும் மொத்தம் 97 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் பொறியாளர் திரு.ப.வாசு அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன










கீழ்சாத்தம்பூர் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, நாமக்கல்

விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 23.12.2015 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழ்சாத்தம்பூர் கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில்  4 ம் வகுப்பு (9), 5 ம் வகுப்பு (2), 6 ம் வகுப்பு (11), 7 ம் வகுப்பு (12)மற்றும் 8 ம் வகுப்பு (9) பயிலும் மொத்தம் 43 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. அழகேசன்  94433 66479 அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழாவானது மரு.ந.முத்துக்குமார் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.