Monday, 3 March 2025

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதுறை, காங்கேயம், திருப்பூர் மாவட்டம்

 இன்று நமது மருதுறை - ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு,  விதைகள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுள்ள காலைக்கதிர் நாளிதழின்   பட்டம் மாணவ நாளிதழ் மாணவர் களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கப்பட்டது. 

விதைகள் அமைப்பிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்.. பா.கனகராஜ். த.ஆ ,
மற்றும்
ஆசிரியர்கள், மாணவர்கள் .
94888 36750



No comments:

Post a Comment