விதை
கற்றனைத் தூறும் அறிவு
Tuesday, 10 March 2020
Tuesday, 3 March 2020
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதுறை, காங்கேயம், திருப்பூர் மாவட்டம்
இன்று நமது மருதுறை - ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, விதைகள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுள்ள காலைக்கதிர் நாளிதழின் வழிகாட்டும் பகுதியான பட்டம் நாளிதழ் மாணவர் களுக்கு மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
விதைகள் அமைப்பிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்.. பா.கனகராஜ். த.ஆ ,
மற்றும்
ஆசிரியர்கள், மாணவர்கள் .
94888 36750
Saturday, 29 February 2020
Friday, 28 February 2020
Thursday, 27 February 2020
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சென்னியங்கிரி வலசு, சென்னிமலை - 638051
4,5,6,7,& 8 வகுப்புகளுக்கு தினம் ஒன்று என்ற கணக்கில் 5 பட்டம் நாளிதழ் 20 நாட்களுக்கு வழங்கி மாணவ மாணவிகள் பெற்று வாசித்த மகிழ்த தருணம்.
சென்னியங்கிரி வலசு
சென்னிமலை - 638051
மஞ்சுளா
9865954459
Wednesday, 26 February 2020
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை மேற்கு ஈரோடு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
பெருந்துறை மேற்கு
ஈரோடு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை-மேற்கில் விதை அமைப்பின் மூலமாக,காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன.எமது பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.வளர்க சேவை.வாழ்க வளமுடன்.
சக்திவேல்
+91 99420 75988
Monday, 24 February 2020
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பு.குளத்துப்பாளையம், தாந்தோணி வட்டம்,கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பு.குளத்துப்பாளையத்திற்க்கு முகநூல் வழி நாமக்கல் விதை அமைப்பின் மூலமாக பட்டம் நாளிதழ் இன்று(24-02-2020) முதல் 5 நாளிதழ்கள் எங்கள் பள்ளிக்கு வந்து கொண்டுள்ளது.மிக்க மகிழ்ச்சி சார். இதற்கு எங்களது பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏
சாய் பிருந்தா
ஆசி்ரியை
86677 13145
Friday, 21 February 2020
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலகண்டமங்கலம்,திருவாரூர்
மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் உ. அமுதா தலைமை வகித்தார். ஆசிரியர் மோகன் அனைவரையும் வரவேற்றார். முகநூல் மூலமாக நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் விதை அமைப்பினரிடையே பள்ளி ஆசிரியர் முனைவர் மணி கணேசன், தம் பள்ளி மாணவ மாணவியரிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் பலதரப்பட்ட நல்ல நூல்களை வாசித்து அறிவை வளர்க்கும் வகையிலும் வாசிப்பை நேசிப்போம் என்ற அருமையான திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை ஏற்ற விதை அமைப்பு இப்பள்ளியில் பயிலும் 5,6, 7,8 வகுப்புகளைச் சார்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு பொது அறிவு, சிந்தனை, அறிவியல் அறிஞர்கள், புதிர் கணக்கு, தேசத் தலைவர்கள் வரலாறு, பொன்மொழிகள், பஞ்சதந்திர கதைகள், நீதிக் கதைகள் எனப் பல்வேறு தலைப்பின்கீழ் 50 மேற்பட்ட நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மாணவருக்கு ஒரு நூல் (வாரம் ஒரு நூல்) என மாணவர் வாசிப்பதற்கு வழங்கியதை பள்ளி மாணவர் ஒவ்வொருவருக்கும் இன்று மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் வழங்கப்பட்டதை மிகுந்த நன்றியுடன் பகிர்கிறேன்.
முனைவர் மணி கணேசன்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
முனைவர் மணி கணேசன்
9442965431
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேலகண்டமங்கலம்,
ஆதிச்சபுரம் அஞ்சல்
கோட்டூர்,
திருவாரூர்-614717
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேலகண்டமங்கலம்,
ஆதிச்சபுரம் அஞ்சல்
கோட்டூர்,
திருவாரூர்-614717
முனைவர் மணி கணேசன்
9442965431
Thursday, 20 February 2020
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,முதலைப்பட்டி,நாமக்கல்
இன்று எங்கள் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி பள்ளியில் மாணவர்கள் தனித்திறமை வளர்க்கவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழ்(மாணவர்களுக்கான இதழ்)இந்த கல்வியாண்டு முழுவதும் தினம் 5வீதம் வழங்கிய விதை அமைப்பிற்கு பள்ளியின் சார்பில் மனதார நன்றியை கூறிக் கொள்கிறோம். காலைக்கதிர் நாளிதழின் பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி மகிழ்வித்த தருணம்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
முதலைப்பட்டி
நாமக்கல்
சரவணன்
86089 86849
Wednesday, 19 February 2020
Subscribe to:
Posts (Atom)