விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 12.3.25 அன்று அரசு மேல்நிலைப் பள்ளி பழையபாளையம் , எருமப்பட்டி ஒன்றியம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
இப்பள்ளியில் 6 ம் வகுப்பு , 7 ம் வகுப்பு ,8 ம் வகுப்பு மற்றும் 9 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment