Wednesday 8 July 2015

புதிய கல்வி ஆண்டு 2015-16 தொடக்கம்

அனைவருக்கும் வணக்கம்,

    கடந்த கல்வியாண்டில் நமது அமைப்பானது 3 மாவட்டங்களில் 11 வகுப்புகளில் பயிலும் 324 மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் நூல்களை வழங்கியது.

         நூல்களை நன்கொடையாக வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் மாணவ மாணவிகளின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

         இவ்வாண்டு ஜீலை 15 ம் தேதிக்கு மேல் நூல்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     

        இந்த கல்வியாண்டில் தங்கள் படித்த மற்றும் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி வகுப்புகளுக்கு நூல்களை வழங்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

விதை அமைப்பானது தமிழகத்தில் அரசு பள்ளியில் 4 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நூல்களை வழங்கி வருகிறது.

தங்களது மேலான கருத்துகளும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.


செந்தில்குமார்
நாமக்கல்

92455 45899

vithai.tamilnadu@gmail.com

No comments:

Post a Comment