Friday 31 July 2015

நல்லா கவுண்டன் பாளையம் மற்றும் அத்தியப்பம் பாளையம் , நாமக்கல் * 5 ம் வகுப்பு

வணக்கம். இந்த கல்வியாண்டின் முதல் நூல் வழங்கும் விழாவானது 23.07.2015 அன்று திரு. பரமசிவம், கணினி பொறியாளர், அமெரிக்கா மற்றும் அவரது மனைவி திருமதி .நிர்மலா அவர்களால்  நல்லாக்கவுண்டன் பாளையம் மற்றும்  அத்தியப்பம்பாளையம் ,நாமக்கல் மாவட்டம் ஆகிய ஊராட்சிகளில்அமைந்துள்ள துவக்க பள்ளியில் 5 வகுப்பு பயிலும்  18 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டன.






திரு.பரமசிவம் அவர்களின் மின்னஞ்சல் முகவரி   params.k@gmail.com


No comments:

Post a Comment