Monday 17 August 2015

வேட்டாம்பாடி, நாமக்கல் - 3 , 4 & 5 வகுப்புகள்

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி  ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் 17.8.2015  அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 3,  4 மற்றும் 5 ம் வகுப்பு பயிலும் 50மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த பேராசிரியர் Dr.P. கண்ணன்  M.E., Ph.d., ( 9443888225 )  அவர்கள்  நூல்களை வழங்கிச் சிறப்பித்தார் 


No comments:

Post a Comment