Monday 17 August 2015

கூலிப்பட்டி, நாமக்கல் - 3 மற்றும் 8 வகுப்புகள்

 கூலிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா சுதந்திர தினத்தன்று 15.8.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 30 ( 3 ம் வகுப்பு = 9 மற்றும் 8 ம் வகுப்பு = 21 ) மாணவ மாணவிகளுக்கு கலையரசன், அண்ணாநகர் , ரெட்டிப்பட்டி அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன.  இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகர் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.






3 வகுப்பு 

8 ம் வகுப்பு 


No comments:

Post a Comment