Monday 17 August 2015

பெருமாப்பட்டி, நாமக்கல் - 3,4,5 வகுப்புகள்

 பெருமாப்பட்டி தொடக்கப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா சுதந்திர தினத்தன்று 15.8.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 11 ( 3 ம் வகுப்பு = 5, 4 ம் வகுப்பு =3 மற்றும் 5 ம் வகுப்பு = 3 ) மாணவ மாணவிகளுக்கு  மரு.பொன்னுசாமி, உதவி ஆணையர், வணிகத்துறை, கோயமுத்தூர் அவர்களால் நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment