Monday 17 August 2015

நாமக்கல் நகராட்சி பள்ளி - 5 வகுப்பு

நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில்  சுதந்திர தினத்தன்று ( 15.8.2015)  விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் 5 ம் வகுப்பு 2 பிரிவுகளில் பயிலும் 39+39=78 மாணவ மாணவிகளுக்கு  மரு.ந.முத்துகுமார் ( 9443204071 ) , கால்நடை மருத்துவர் , திருவள்ளுவர் நகர் அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன.



No comments:

Post a Comment