Monday 30 November 2015

வ.ச. நிதி உதவி துவக்கப்பள்ளி, சேந்தமங்கலம்

நமது  அமைப்பின்  சார்பாக  நூல்  வழங்கும்  விழா  30-11-2015 அன்று வ.ச. நிதி உதவி  துவக்கப்பள்ளி,  சேந்தமங்கலம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்றது.  இப்பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு (45) மற்றும் 5-ம் வகுப்பு (44) பயிலும் மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர், பொறியாளர் திரு. முகுந்தராஜ் அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன். இவ்விழா மரு.கா.செந்தில்குமார் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது. 



  

 







No comments:

Post a Comment