Thursday 26 November 2015

கலைமகள் துவக்கப் பள்ளி, கொண்டமநாய்க்கன்பட்டி, நாமக்கல்

நமது அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 26-11-2015 அன்று கலைமகள் துவக்கப் பள்ளி, கொண்டமநாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 3-ம் வகுப்பு (16), 4-ம் வகுப்பு (9) மற்றும் 5-ம் வகுப்பு (16) பயிலும் மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னால் மாணவர், கால்நடை மருத்துவர்.   திரு. கா. செந்தில்குமார் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழா  மரு. கா. செந்தில்குமார் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.


ஆசிரியர்களிடம் அமைப்பின் செயல்பாட்டை விளக்கும் மரு.செந்தில்குமார்



No comments:

Post a Comment