Thursday 7 January 2016

பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்

விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 07.01.2016  அன்று அரசு மேல்நிலைப்பள்ளி பழையபாளையம் ,எருமப்பட்டி ஒன்றியம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் 6 ம் வகுப்பு (36), 7 ம் வகுப்பு (26)மற்றும் 8 ம் வகுப்பு (35) பயிலும் மொத்தம் 97 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் பொறியாளர் திரு.ப.வாசு அவர்களால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன










No comments:

Post a Comment