Thursday 31 March 2016

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி , மரூர்ப்பட்டி, நாமக்கல்


விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 29.01.2016 அன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மரூர்பட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் 3 ம் வகுப்பு (14 ), 4 வகுப்பு (12) மற்றும் 5 ம் வகுப்பில் (17) பயிலும் மொத்தம்  43 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.ஜீவா அவர்களால் நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.














No comments:

Post a Comment