Friday 22 December 2017

அரசு நடுநிலைப்பள்ளி நடுக்கோம்பை , சேந்தமங்கலம் ஒன்றியம் 4,5,6,7,மற்றும் 8 ம் வகுப்புகள்

இன்று 22.12.2017 சேந்தமங்கலம் ஒன்றியம்  நடுக்கோம்பை கிராமத்தில் உள்ள தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில்  மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா விதை அமைப்பால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் வீரக்குமார் 94425 41418 காட்டுகொட்டாய், செங்காடு, நடுக்கோம்பை அவர்களால் அப்பள்ளியில் 6ம், 7ம் மற்றும் 8 ம் வகுப்புகளில் பயிலும் 56 மாணவ மாணவிகளுக்கு நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அப்பள்ளியில் 4 ம் மற்றும் 5 ம் வகுப்புகளில் பயிலும் 24 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்  விசயக்குமார் 94432 17843  அவர்களால் புத்தகங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டன.  இவர் இதற்கு முன்   02.01.2015 அன்று இப்பள்ளிக்கு நன்கொடையாக நூல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறார்.






8  ம் வகுப்பு




7 ம் வகுப்பு




6 ம் வகுப்பு




5 ம் வகுப்பு




4 ம் வகுப்பு



No comments:

Post a Comment