Friday 25 September 2015

வடுகப்பட்டி, நடுநிலைப்பள்ளி , நாமக்கல்

நமது அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 25.09.2015 அன்று வடுகப்பட்டி, நடுநிலைப்பள்ளி ,எருமபட்டி ஓன்றியம், நாமக்கல் ல் நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 3 ம் வகுப்பு (13) 4ம் வகுப்பு (10) , 5 ம் வகுப்பு (14) 6ம் வகுப்பு (17), 7 ம் வகுப்பு (19)மற்றும் 8 ம் வகுப்பு (13) பயிலும் 86 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னால் மாணவர் திரு.சுந்தர ராஜன் அவர்களால் நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மரு.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சந்திரசேகர் ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



No comments:

Post a Comment