Wednesday 7 October 2015

எர்ணாபுரம் மேல்நிலைப்பள்ளி , நாமக்கல்

நமது அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 07.10.2015 அன்று எர்ணாபுரம் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஓன்றியத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும்  6ம் வகுப்பு (22), 7 ம் வகுப்பு (34)மற்றும் 8 ம் வகுப்பு (45) பயிலும் 101 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னால் மாணவர் விமான பொறியாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் சார்பாக அவரது தாயார் திருமதி.காமாட்சியம்மாள் அவர்களால்  நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மரு.செந்தில்குமார் , மரு.சரஸ்வதி மற்றும் மரு.முத்துகுமார் ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.


















No comments:

Post a Comment